Saturday, 13 April 2019

வண்ணதாசன்

என் பள்ளிக்கூடப் பருவத்தில், என் கால்சட்டையின் வலப்பையில் இட்டிருந்த கருப்பட்டி/வெல்ல இனிப்புகளை இன்னும் எறும்புகள் தின்றுமுடித்திருக்காது என்று இந்த மழைக்காலத்தில் நம்புகிறேன்.

வண்ணதாசன்

எனக்கும் சொல்ல முடியாத கவலைகள் தான். ஆனால் மிகச் சிரத்தையோடும் நேர்த்தியோடும் என் கைவிரல் நகங்களை வெட்டிக்கொண்டு இருக்கிறேன்.

நியதி

இயற்கையின் பிரம்மாண்ட அமைப்பில் எந்த உயிரும் தனக்கென வாழ்வதில்லை என்பதே அடிப்படை நியதி.

செய்யாதீர்

"அடுத்த மனிதன் வீழ்ச்சியடையும்படியாக அமையக் கூடிய தவறை ஒருபோதும் செய்யாதீர்"

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை