நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது...#வண்ணதாசன்
Thursday, 25 July 2019
Wednesday, 24 July 2019
Tuesday, 23 July 2019
பெண்கள்
தன்னுடைய சக்தியை உணராத யானை சின்ன சங்கிலிக்கும் குச்சிக்கும் பயப்படுவதுபோல், பெண்களும் தங்களின் சக்தியை உணராமல் இருக்கிறார்கள்
விரும்புவது
விரும்புவதெல்லாம்
இந்த மரத்தைப் போலவும்
இந்தப் பறவையைப் போலவும்
இந்த மிதிவண்டியைப் போலவும்
இவ்வுலகில் வாழத்
தகுதி பெற்றிருத்தல்
ஒன்றே...
# தேவதேவன்#
Sunday, 21 July 2019
கபிலன்
உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய்
பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான்
எழுந்தேன்
உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
விரலுக்கும்
இதழுக்கும்
பிறந்திட இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்
உனக்கென்ன எனக்கென்ன
முதலேது முடிவேது
எது வரை இருப்போம்
அது வரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ்
திறப்போம்
உயிரே
மழலை மொழியாய்
மகிழ்ந்திருப்போம்
உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய்
பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான்
எழுந்தேன்.
Saturday, 20 July 2019
Friday, 12 July 2019
Tuesday, 9 July 2019
புலமைப்பித்தன்
உலகமெல்லாம் உண்ணும்போது
நாமும் சாப்பிட எண்ணுவோம் ..
உலகமெல்லாம் சிரிக்கும்போது
நாமும் புன்னகை சிந்துவோம்’
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...