Friday, 4 September 2020

நெருக்கடி

நெருக்கடியிலிருந்து தப்பிக்க மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோல் தேவை. எதுவாகயிருந்தாலும் அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டு வாழத் துவங்கிவிடுவார்கள்.es.ra

இலக்கியம்

இலக்கியம் பலநேரம்வாழ்க்கையின் முன்னறிவிப்பு போலவே இருக்கும்....எஸ்ரா

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை