புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார்னு சொன்னா, அப்போ அதுக்கு முன்னாடி உலகில் புவி ஈர்ப்பு விசை இருந்ததில்லையான்னு கேட்க எவ்வளவு முட்டாள்தனம் வேணுமோ, அதே அளவு முட்டாள்தனம் தான்
பெரியார் அப்படி என்ன செய்தார்னு கேட்பதற்கும் வேணும்!!
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment