Friday, 31 January 2020
வாழ்க்கை
வாழ்க்கைக்கென்ன அது பாட்டுக்கு என்னென்னவோ சொல்கிறது. வாழ்க்கை மாதிரி அலுக்காத கதைசொல்லி கிடையவே கிடையாது... வண்ணதாசன்
Thursday, 30 January 2020
Wednesday, 29 January 2020
தேவதேவன்
நம் துயரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். எந்தவித இழப்புக்கும் அஞ்சாமல் நேர்கொண்டு நாம் அவற்றைப் பார்த்தாக வேண்டும். இல்லையெனில் மனதின் அடியாழத்திற்கு தள்ளப்படும் அத்துயர்களே மீண்டும் மீண்டும் நம் புறவுலக வாழ்க்கையாக பிறப்பெடுத்துக்கொண்டு உலகில் என்றும் மறையாததாய் இருந்துவிடும் - தேவதேவன்
Tuesday, 28 January 2020
Subscribe to:
Posts (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...