Friday, 3 April 2020

வாழ்வு

நாம் விழைந்ததே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் நிறைவு ஒருவருக்கு மிகமிக முக்கியம். ஆனால் எதார்த்த வாழ்வில், ஒவ்வொருவரும் தன் நிறைவைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தவனுடைய நிறைவைப்பற்றிச் சிந்தித்து பொறாமையில் புழுங்குவதே வழக்கமாகிவிட்டது. அடுத்தவன் நிழல் கூட தன் நிழலைவிட நீண்டதாக இருப்பதைப் பார்த்தாலே மனம் குமுறும் மோசமான மனநிலையுடையவர்களுக்கு நடுவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.
#பாவண்ணன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை