Friday, 3 April 2020
வாழ்வு
நாம் விழைந்ததே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் நிறைவு ஒருவருக்கு மிகமிக முக்கியம். ஆனால் எதார்த்த வாழ்வில், ஒவ்வொருவரும் தன் நிறைவைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தவனுடைய நிறைவைப்பற்றிச் சிந்தித்து பொறாமையில் புழுங்குவதே வழக்கமாகிவிட்டது. அடுத்தவன் நிழல் கூட தன் நிழலைவிட நீண்டதாக இருப்பதைப் பார்த்தாலே மனம் குமுறும் மோசமான மனநிலையுடையவர்களுக்கு நடுவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment