Thursday, 30 July 2020
Saturday, 25 July 2020
பெரிய உள்ளம்
பெரிய உள்ளம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய குற்றத்தையும் மன்னிக்க தயாராக இருப்பார்கள். #அ.முத்துலிங்கம்
Sunday, 19 July 2020
புத்தகம்
வீடு. பெற்றோர். சொந்தஊர் என இருந்த தனது வாழ்க்கைக்கு வெளியே வேறு உலகம் இருப்பதையும், அதன் விசித்திரங்களையும் புத்தகங்கள் தான் அறிமுகம் செய்தன. புத்தகம் படிக்க ஆரம்பித்த பின்பு தான் சகமனிதர்களின் மனதும் இயல்பும் செயல்களும் புரிய ஆரம்பித்தன. தன்னையும் உலகையும் அறிந்து கொள்வதற்கான சாளரமாகவே புத்தகங்கள் இருக்கின்றன. -பார்ன்ஸ்
புத்தகங்கள்
பெற்றோர்கள் என்னை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றதை விடவும் நூலகத்திற்கு அதிக முறை அழைத்துப் போயிருக்கிறார்கள்- ஜுலியன் பார்ன்ஸ்
Subscribe to:
Posts (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...