Sunday, 19 July 2020

புத்தகம்

வீடு. பெற்றோர். சொந்தஊர் என இருந்த தனது வாழ்க்கைக்கு வெளியே வேறு உலகம் இருப்பதையும், அதன் விசித்திரங்களையும் புத்தகங்கள் தான் அறிமுகம் செய்தன. புத்தகம் படிக்க ஆரம்பித்த பின்பு தான் சகமனிதர்களின் மனதும் இயல்பும் செயல்களும் புரிய ஆரம்பித்தன. தன்னையும் உலகையும் அறிந்து கொள்வதற்கான சாளரமாகவே புத்தகங்கள் இருக்கின்றன. -பார்ன்ஸ்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை