ஓர் இனம், ஒரு சமூகம் எப்போதெல்லாம் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகார அமைப்பை நோக்கி முதல் கேள்வியைக் கேட்பவனாக இருப்பவன் எழுத்தாளன்தான். மற்ற எவரையும்விடக் கூடுதலான அக்கறையுடனும் கூடுதலான ஈடுபாட்டுடனும் சமூகத்தை நேசிப்பவன் எழுத்தாளன் மட்டும்தான். அதனால்தான் அவனால் முதல் கேள்வியை எழுப்ப முடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment