நெறைய வாசிச்சிருக்கேன் சார், ஒண்ணுமே ஞாபகமில்லை” என்பதைவிட அவர் மூஞ்சியில் துப்புவது மேலும் நாகரீகமானது
முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு, முன்னர் வாசித்ததும் இல்லை என்றால் நீங்கள் ஒரு வாசகராக அவரிடம் காட்டிக் கொள்ளவே வேண்டாம்...
எழுத்தாளர்களிடம் புத்திசாலித்தனமாக, அறிவார்ந்த முறையில் பேசவேண்டுமென்பதில்லை. நீங்கள் யாரோ அதை இயல்பாக வெளிப்படுத்தினால் போதும். நல்ல எழுத்தாளனிடம் எவரும் தன் அளவைவிட மேலதிகமாக தன்னை காட்டிக்கொள்ள முடியாது. ஐந்து நிமிடங்களில் தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment