Saturday, 24 November 2018

வள்ளலார்

கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ளும்வகைகிடைத்த 

குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்ததகனியே 

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே 

உகந்ததன்நீர்  இடைமலர்ந்த்த சுகந்தமணமலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங்காற்றே 

மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும்பயனே .

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை