- பிரபஞ்சன்.
Thursday, 26 March 2020
பிரபஞ்சன்
எப்போது குழந்தைகளிடம் எனக்கு வெறுப்பு வருகிறதோ, எப்போது மனிதர்களைப் பார்க்கக் கசக்கிறதோ, எப்போது காலைவேளைகள் சுவாரஸ்யம் அற்றுப் போகிறதோ, எப்போது நல்ல இசை எனக்கு எரிச்சல் தருகிறதோ, எப்போது உலகம் கெட்டு விட்டது என்று நோய்க்கூறாகச் சிந்தனை தோன்றுகிறதோ, அப்போது எனக்கு மரணம் நெருங்குகிறது என்று பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment