Saturday, 23 May 2020

எஸ்.ராமகிருஷ்ணன்

மண்ணை நேசிக்கும் ஒருவன் அதன் வழியே spiritual wisdom ஒன்றினை அடைகிறான், அந்த மெய்ஞானமே அவனது விவசாயத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் அடிப்படையானது, இன்று அது போன்ற  spiritual wisdom அற்றுப்போயவிட்டது, ஆகவே மனிதர்கள் தங்களின் தொழில்சார்ந்து எவ்விதமான ஆத்மஞானத்தையும் பெறுவதில்லை, அதை உள்ளுற நேசிப்பமில்லை,

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை