Tuesday, 5 May 2020
பிரபாகரன் சேரவஞ்சி
இந்த வாழ்வில் எல்லாமே அதிசயங்கள் தான். அதைப் புரிந்துகொள்ள ஒரு மனிதன் எத்தனை நேர்மையாய், சிரத்தையுடன் அதை நோக்கிப் பயணிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனுக்கு அதிசயத்தின் தரிசனம் கிடைப்பது சாத்தியமாகிறது.எதையாவது தீர்க்கமாக நம்புங்கள். எதையாவது தீர்க்கமாக நேசியுங்கள். அது உங்களுக்குக் கைகொடுக்கும். இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வரம். அனுபவியுங்கள் இதை அணுவணுவாய்.
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment