Tuesday, 5 May 2020

பிரபாகரன் சேரவஞ்சி

இந்த வாழ்வில் எல்லாமே அதிசயங்கள் தான். அதைப் புரிந்துகொள்ள ஒரு மனிதன் எத்தனை நேர்மையாய், சிரத்தையுடன் அதை நோக்கிப் பயணிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனுக்கு அதிசயத்தின் தரிசனம் கிடைப்பது சாத்தியமாகிறது.எதையாவது தீர்க்கமாக நம்புங்கள். எதையாவது தீர்க்கமாக நேசியுங்கள். அது உங்களுக்குக் கைகொடுக்கும். இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வரம். அனுபவியுங்கள் இதை அணுவணுவாய்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை