ஏன்யா, பாண்டிச்சேரி போறேன்னு சொல்லிட்டு எந்த பஸ்லயும் ஏற மாட்டேங்கறே...?
எல்லா பஸ் கண்டக்டரும் 'பாண்டி' மட்டும் ஏறுங்கன்னு தானே சொல்றாங்க, என் பேரு கிஷோருங்க...!
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment