Friday, 19 January 2018

நா.மு

எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்(நா.மு).. இவரோட வரிகள் அனைத்தையுமே மனதிற்கு மிக நெருக்கமாக உணர்கிறேன்... ஒரு நல்ல படைப்பாளியை நாம் தவறவிட்டுவிட்டோம்... நீங்க மறுபிறவி எடுத்தேனும் மீண்டும் பாடல்கள் எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்...

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை