Friday, 19 January 2018

தாமரை

முகம்பார்த்து பேசும் உன்னை, முதற்காதல் சொல்லும் கண்ணை, அணைக்காமல் போவேனோ ஆருயிரே....தாமரை...(முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்) எவ்ளோ பரிசுத்தமான வார்த்தைகளால் வர்ணிக்கப்படுகிறது பாருங்க..
:)

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை