Sunday, 9 December 2018

இலக்கியம்

ஒற்றை உடலைக் கொண்டு ஒரு வாழ்க்கை மட்டும் வாழும் நிலையிலிருந்து விடுபட்டு, ஓராயிரம் வாழ்க்கையைக் கற்பனை உலகில் சஞ்சரித்து வாழ்ந்து அனுபவிக்கும் பேற்றினையே நாம் இலக்கியம் மூலம் அடைகிறோம்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை