பாடகர்கள் : ஹரிகரன், பரத் சுந்தர், திப்பு,
க்ரிஷ், கிரிஷ்டோபர், அர்ஜுன் சாண்டி
மற்றும் சரண்யா கோபிநாத்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : ……………………………
ஆண் : அணங்கே சினுங்கலாமா
நெருங்கி அணைக்க நான் இருக்க
குழு : இது தான் தருணம்
தனியே வரணும்
ஆண் : தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
குழு : முதலில் தருணம்
பிறகே பெறனும்
ஆண் : ஓ கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது
ஆண் : இமை சாமரம் வீசி
எனை அல்லும் போது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு ஏது
குழு : சுனந்தா பறந்து
வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
ஆண் : சுனந்தா விரைந்து
வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
ஆண் : ஹோஹோ ஹோ ஓ
ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ
ஹோஹோ ஹோ ஓ
ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ
பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய்
உன்னை எண்ணி ஏங்கி
ராத்திரிக்கு காத்திருந்த
ரதி நானே
ஓ வெண்ணிலாவை அள்ளி வீசி
வெளிச்சங்கள் ஆக்கி
சிரிப்பது இயற்கையின் சதி தானே
பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள்
சுவர் எங்கும் உன் படங்கள்
நடந்தாலும் உந்தன் தடங்கல்
பொல்லாத நினைவுகள்
ஆண் : அணங்கே சினுங்கலாமா
நெருங்கி அணைக்க நான் இருக்க
குழு : இது தான் தருணம்
தனியே வரணும்
ஆண் : தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
குழு : முதலில் தருணம்
பிறகே பெறனும்
பெண் : {வோஹு ஓ
வோஹு ஓ
வொஹ் ஆஅ ஹா ஓ ஆஅ} (2)
{வொஹ் ஓ ஓ
வொஹ் ஓ ஓ
வொஹ் ஓஒ ஹூ ஓஒ} (2) ஹூ
பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன்
விழுங்கும் விழியை சாடுகிறேன்
அடடா அழகா விழிகள் கழுகா
நொடியும் பிரியமாட்டேன்
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்
இதயம் எனது உதிரம் உனது
ஆண் : ஓ கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது
ஆண் : இமை சாமரம் வீசி
எனை அல்லும் போது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு ஏது
குழு : சுனந்தா பறந்து
வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
குழு : சுனந்தா விரைந்து
வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
குழு : சுனந்தா பறந்து
வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
குழு : சுனந்தா விரைந்து
வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
No comments:
Post a Comment