பாவண்ணன்.எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர். மிகக் குறுகிய காலத்தில் நான் அதிகம் வாசித்தது இவரது எழுத்தாகத்தான் இருக்க முடியும். இவரது வார்த்தைகளைப் படித்துக் கொண்டிருக்கும் போதே ஏதோ ஓர் தனி உலகில் பிரவேசிக்கிற மனிதனாக மாற்றும் வல்லமை கொண்டது அவரது எழுத்துக்கள்.
சில விஷயங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தானே. அதுமாதிரி தான் எழுத்து அளிக்கும் புத்துணர்ச்சியும் பரவசமும்.
Wednesday, 13 December 2017
பாவண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment