வசந்தம் வந்த செய்தியை வண்டுக்கு எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா
தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே
உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment