Saturday, 16 December 2017

ரகசிய கனவுகள்

ரகசிய கனவுகள்
ஜல் ஜல்
என் இமைகளை கழுவது
சொல் சொல்

இளமையில் இளமையில்
ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது
செல் செல்

முதல் பிழை போல்
மனதினிலே
விழுந்தது உனதுருவம்
ஓ..
உதடுகளால்
உனை படிப்பேன்
இருந்திடு
அரை நிமிடம்

தொலைவது போல்
தொலைவது தான்
உலகில் உலகில் புனிதம்

இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே

இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே

மறுபடி ஒரு முறை
பிறந்தேனே
விரல் பட புருவம்
சிவந்தேனே
ஓ..
இல்லாத வார்தைக்கும்
புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும்
சுடுகின்ற முத்தம் நீ

சுடும் தனிமையை
உணர்கிற
மர நிழல் போல
எனை சூழ
நரம்புகளோடு
குரும்புகள் நாடும்
எழுதிய கணக்கு
எனது இரு கைகள்
தழுவிட நீங்கும்
இருதய சுளுக்கு

ரகசிய கனவுகள்
ஜல் ஜல்
என் இமைகளை கழுவது
சொல் சொல்

இளமையில் இளமையில்
ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது
செல் செல்

உயிர் அணு முழுவதும்
உனை பேச (உனை பேச)
இமை தொடும் நினைவுகள்
அனல் வீச (அனல் வீச)
ஓ.. நெனைச்சாலே சிவப்பாகும்
மருதாணி தோட்டம் நீ
தலை வைத்து நான் தூங்கும்
தலகாணி கூச்சம் நீ

எனதிரவினில்
திசை தரும்
நிலவொளி நீயே
படர்வாயே
நெருங்குவதாலே
நொருங்கிவிடாது
இருபது வருடம்
ஓ.. தவறுகளாலே
தொடுகிற நீயோ
அழகிய மிருகம்

ரகசிய கனவுகள்
ஜல் ஜல்
உன் இமைகளை கழுவது
சொல் சொல்

இளமையில் இளமையில்
ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது
செல் செல்

குயிலினமே
குயிலினமே
எனக்கொரு சிறகு
கொடு
முகிலினமே
முகிலினமே
முகவரி எழுதி
கொடு
அவனிடமே
அவனிடமே
எனது கனவை அனுப்பு

இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே

இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே

இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே

இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே

படம் : பீமா
பாடல் : ரகசிய கனவுகள்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன், மதுஸ்ரீ

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை