Friday, 4 September 2020
Saturday, 29 August 2020
Friday, 28 August 2020
குழந்தைமை
Thursday, 20 August 2020
Wednesday, 19 August 2020
இசை
Thursday, 30 July 2020
Saturday, 25 July 2020
பெரிய உள்ளம்
Sunday, 19 July 2020
புத்தகம்
புத்தகங்கள்
Monday, 29 June 2020
வண்ணதாசன்
Saturday, 27 June 2020
Friday, 26 June 2020
Sunday, 21 June 2020
Monday, 8 June 2020
தீராத புத்தகம்
வாசிப்புக்குறிய ஒரு புத்தகம் உண்டென்றால் அது மனிதர்களாகத் தான்
இருக்கமுடியும் அல்லது இந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும் என்று
நம்புகிறேன்
சிரிப்பு
Sunday, 7 June 2020
Wednesday, 3 June 2020
Tuesday, 2 June 2020
வாழ்வும் சிக்கல்களும்
- வண்ணதாசன்
Monday, 1 June 2020
Friday, 29 May 2020
துன்பமும் எழுச்சியும்
வெற்றி
Saturday, 23 May 2020
எஸ்.ராமகிருஷ்ணன்
அன்பு
Saturday, 16 May 2020
தோழமை
ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.
–அண்ணா
Thursday, 14 May 2020
Saturday, 9 May 2020
தேவதேவன் கவிதை
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையெனில்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லையெனில்
ஒரு குவளை தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லையெனில்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகைகொள்ள இயலவில்லையெனில்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்
உணர்ந்துகொள்:
‘நீ இருக்குமிடம் சூர்யமறைவுப் பிரதேசம்!’
Wednesday, 6 May 2020
விதையும் மரமும்
அவர்களுடைய கையில் வைத்திருக்க வேண்டும். ஒரு விதையை வைத்திருப்பது ஒரு முழு வாழ்வையே வைத்திருப்பது என்பதைப் பின்னர் ஒரு நாள் அக் குழந்தை உணரக் கூடும். அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என, எல்லோரும் ஒன்றாக நிற்பதற்குப் போதுமான நிழலை, அந்த ஒரே ஒரு சின்ன விதை தனக்குள் வைத்திருக்கிறது என்பதை அந்தக் குழந்தை அறியும் எனில், இப்போது நம்முடன் இருக்கும் மரங்கள், இன்னும் ஆனந்தத்துடன் காற்றின் பாடல்களைப் பாடும்.
Tuesday, 5 May 2020
பிரபாகரன் சேரவஞ்சி
Monday, 4 May 2020
கல்யாண்ஜி கவிதை
Sunday, 3 May 2020
வாழ்வு
Saturday, 2 May 2020
வண்ணதாசன்
Friday, 1 May 2020
Tuesday, 28 April 2020
Monday, 27 April 2020
இசை
கன்பூசியஸ்
Friday, 24 April 2020
இலக்கியப் படைப்பாளி
பாவண்ணன்
வாழ்வு
Tuesday, 21 April 2020
Sunday, 12 April 2020
Wednesday, 8 April 2020
Tuesday, 7 April 2020
Friday, 3 April 2020
வாழ்வு
Sunday, 29 March 2020
Saturday, 28 March 2020
வண்ணதாசன்
Thursday, 26 March 2020
பிரபஞ்சன்
- பிரபஞ்சன்.
மு.சுயம்புலிங்கம்
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
தீட்டுக்கறை படிந்த,
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச் சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது.
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.
கால் நீட்டி தலை சாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது.
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
Sunday, 22 March 2020
Sunday, 8 March 2020
பிரபஞ்சன்
- பிரபஞ்சன்.
Wednesday, 19 February 2020
Pondy
ஏன்யா, பாண்டிச்சேரி போறேன்னு சொல்லிட்டு எந்த பஸ்லயும் ஏற மாட்டேங்கறே...?
எல்லா பஸ் கண்டக்டரும் 'பாண்டி' மட்டும் ஏறுங்கன்னு தானே சொல்றாங்க, என் பேரு கிஷோருங்க...!
Tuesday, 18 February 2020
Karthik netha
பல்லவி :
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே
நான் என்பதை வீசி
எழுந்தேனே மனமே
தான் என்பது போகும்
பெருங்கணத்தினில
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்றது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே....
சரணம் 1:
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே...
சரணம் 2 :
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவீழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்
வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்
போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே
ஆரோ......
Monday, 17 February 2020
பறத்தல்
சிறகு இருக்கு, வானம் இருக்கு என்பதற்காகலாம் பறவை பறந்துவிடாது...
அதற்கு விருப்பம் இருக்க வேண்டும்,
தேவை இருக்க வேண்டும்!
Saturday, 15 February 2020
குழந்தைகளின் முகம்
கடைசி முறை
"உன்னைக் காணும் கடைசி முறை இது தான் என்று எனக்கு தெரிந்தால், உன்னை இறுக்கி அணைத்துக்கொள்வே
நீ கதவைக் கடந்து போகும் கடைசி கணம் இது தான் என்று தெரிந்தால் உன்னை தழுவிக்கொண்டு, முத்தமிடுவேன். உன்னை இன்னுமொரு முறை பெயரிட்டு அழைப்பேன்.
இது தான் உன்னுடைய குரலை கேட்கும் இறுதிப் பொழுது என்று அறிந்தால், நீ உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்து மீண்டும், மீண்டும் கேட்க பத்திரப்படுத்தி
உன்னைக் காணும் இறுதித்தருணம் இது தான் என்று உணர்ந்தால் நான் உன் மீது கொண்டிருக்கும் பிரியம் உனக்கு ஏற்கனவே தெரியும் என மூடனைப் போல கருதாமல் 'உன்னை நான் காதலிக்கிறேன்' என்று சொல்லியிருப்பேன். "
கேப்ரியேல் கார்ஸியா
Friday, 14 February 2020
கதை
Wednesday, 12 February 2020
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...