Thursday, 1 February 2018

வைரமுத்து

வெண்மதி  வெண்மதியே நில்லு 

நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு 

வெண்மதி  வெண்மதியே நில்லு 

நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு

வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்

மேலும் மேலும் துன்பம் வேண்டாம்.

வெண்மதி  வெண்மதியே நில்லு

நீ வானுக்கா மேகத்துக்கா  சொல்லு

வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்

மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.

ஜன்னலின் வழி வந்து விழுந்தது

மின்னலின் ஒளி அதில் தெரிந்தது

அழகு தேவதை அதிசய முகமே

தீபொறி என இரு விழிகளும்

தீக்குச்சி என எனை உரசிட

கோடி பூக்களாய் மலர்ந்தது  மனமே

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே

அளந்து பார்க்க பல விழி இல்லையே

என இருந்தபோதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே

வெண்மதி  வெண்மதியே நில்லு

நீ வானுக்கா மேகத்துக்கா  சொல்லு

வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

உனை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்

மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது

ஆசையின் மழை அதில் நனைந்தது

நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்

அது போல் எந்த நாள் வரும்

உயிர் உருகிய அந்த நாள் சுகம்

அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்

ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

விவரம் ஏதும் அவள் அறியவில்லை

என இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே 

உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே

உன்னாலே நெஞ்சில்பூத்த காதல்

மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை