Tuesday, 13 February 2018

Mazhai

“மடித்த குடையோடு

மழையில் நனைந்துகொண்டே வந்த

எதிர்வீட்டுத் தோழி

வெயிலுக்காகத்தான்

குடை கொண்டு சென்றேன்

மழைக்காக அல்ல

என்கிறாள்.

மழை மகிழ்ச்சியில்

மீண்டும் மீண்டும்

பெய்துகொண்டேயிருக்கிறது...”

                                                            -   உழவன்

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை