“மடித்த குடையோடு
மழையில் நனைந்துகொண்டே வந்த
எதிர்வீட்டுத் தோழி
வெயிலுக்காகத்தான்
குடை கொண்டு சென்றேன்
மழைக்காக அல்ல
என்கிறாள்.
மழை மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பெய்துகொண்டேயிருக்கிறது...”
- உழவன்
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment