ஒரு எறும்பை கொன்றேன்
பிறகு உணர்ந்தேன், எனது மூன்று குழந்தைகளும்
அதை பார்த்துக்கொண்டிருப்பதை
சூசன் கொட்டோ எழுதிய கவிதை இது.
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment