பயம்
“இடி இடித்தவுடன்
பயந்த குழந்தை
பொம்மையின் காதுகளைப்
பொத்திக்கொண்டது..!”
- சாதிக்.
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை
No comments:
Post a Comment