பள்ளிக்கல்வி என்பது வேறு. நூலக வாசிப்பு என்பது வேறு. பள்ளிக்கல்வி என்பது அடுத்தடுத்த வகுப்புகளில் தேர்ச்சியடைந்து தகுதியைவளர்த்துக்கொள்ள உதவும் கல்வி முறை ஆகும். நூலக வாசிப்பு என்பது இந்தச்சமூகத்தை, மானுட மோதல்களை, சிந்தனை வளர்ச்சியை, அறிஞர்களின் மகத்தானபங்களிப்பை, தத்துவங்களை, ஞானத்தை, கனவுகளை, பல்வேறு தளங்களாகப்பிரிந்திருக்கும் வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவும் வழிமுறை ஆகும். பள்ளிக்கல்வியை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ பெற்ற யாராக இருந்தாலும்நூலக வாசிப்பின் வழியாக தன் சிந்தனைத்திறனை மேம்படுத்திக்கொள்ளமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment