நம் அனைவரையும் மகிழ்சியின்மை துரத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்கவே நாம் எதையெதையோ செய்கிறோம். மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பதும் நமதாக்கிக் கொள்வதற்கும் போராடுகிறோம். உண்மையில் மகிழ்ச்சி என்பது தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய விஷயமில்லை. அது நம்மைச் சுற்றிலும் ஏராளமிருக்கிறது. நாம் அதை உணரமாலிருக்கிறோம். பணம் கொடுத்து பெறுவதே மகிழ்ச்சி என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சி என்பது உருவாக்கபடுவது. நாம் அதை ஏற்றுக் கொள்பவராகவும் இருக்கலாம். உருவாக்குபவராகவும் இருக்கலாம் என்கிறார் ஆல்டென்பெர்க்
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment