”மாபெரும் சக்தியின் ஒரு துளியாக ஒரு பெண் ஒருவனுக்குக் கிடைக்கிறாள். அந்தச் சக்தியைஅறிவதற்கு முன்னதாகவே அதை உடனடியாக அச்சுறுத்தி, அடிமைப்படுத்தி, வதைக்கிற புத்திவந்துவிடுகிறது ஆணுக்கு. பிறகு ஒவ்வொரு கணமும் அவன் மனம் விதவிதமான சித்தரவதைமுறைகளைமட்டுமே வெறிபிடித்தமாதிரி யோசிக்கிறது. ஆண்களின் அகங்காரத்தால் காலம்காலமாகத்தொடர்கிற பெண்கள் துயரம் ஒரு மாபெரும் தொடர்கதையாகப் போய்விட்டது."
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment