தமிழில் எனக்கு மிகவும் விருப்பமான பாடலாசிரியர்களில் ஒருவரான நா.முத்துக்குமார் அவர்கள் தனது மகனுக்காய் எழுதிய கடிதம் ஒன்றை நமது தமிழக அரசு, பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற வைத்துள்ளது.. படிக்கும் போதே மனதை நெகிழ வைக்கும் வரிகள் அவை...ஒரு நல்ல கவிஞனுக்கு கிடைக்கும் இது போன்ற சிறப்புக்களை தமிழக அரசு தொடர்ந்து செய்தால் வரவேற்கத்தக்கது ...
Saturday, 2 June 2018
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment