சுற்றுலா வந்த பிள்ளைகளின் சந்தோசம்
தேவாலயத்தின் உள்ளே இரைச்சலானதும்
பிராத்தித்துக் கொண்டிருந்தவர்கள் அதட்டினர்.
விளையாடுபவர்கள் வெளியேருங்கள்
ஜெபிப்பவர்கள் மட்டும் உள்ளே இருக்கலாம்
வேண்டுதல் முடித்து எழுந்த வாத்தியார்
சுருவத்தை பார்த்து அதிர்ந்தார்.
மாதாவின் கைகளில் மகன் இல்லை !
Tuesday, 15 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment