நீ வரைந்த சித்திரத்திலொன்று
தாளை விட்டிறங்கி
நீ பசித்திருக்கும் பொழுதுகளில் உனக்கு அமுதூட்டுகிறது.
நீ எழுதிய சொற்களில் ஒன்று
நீ தவறி உறங்கும் இரவுகளில்
உன் தலை கோதியபடி நெடுநேரம் நிற்கிறது.
நீ ஒரு மரத்தைப் பற்றிப் பேசுகிற போது
அதைத் தழுவி ஓடுகிற ஆறும்
அதில் நீந்தும் சிறு மீன்களும்
அங்கே ஏன் வந்துவிடுகின்றன?
Tuesday, 15 January 2019
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment