மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வாழ்க்கைதான் அமைந்துள்ளது. கிராமம், அரசியல், சமூகம், மொழி, மனது, சிந்தனை என எல்லாவற்றையும் சேர்த்து ஒரே நேர்கோட்டில் கொண்டுவருவது புத்தக வாசிப்புதான். புறம் சார்ந்து இயங்கும் உலகில், அகம் சார்ந்து நம்மை யோசிக்க வைப்பது வாசிப்புதான். புத்தகம் வாசிக்கவில்லையெனில், ஒருவருடைய அகத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும். ஒருவனை ஒரு முழுமனிதனாக மாற்றுவது புத்தகம் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.
#மாரி செல்வராஜ்
Tuesday, 8 January 2019
புத்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...
No comments:
Post a Comment